காஞ்சீபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்