கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டிய தருணத்தில் தமிழகத்தின் அனைத்து தென் மாவட்டங்களில் இணைப்பு பகுதியாக மாறிவரும். இந்தப் பகுதியில் இருந்து புறநகர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வண்டலூர் வழியாக ஒரகடம் சிப்காட் தொழில்பேட்டைக்கு எளிதில் சென்று வர புறநகர் ரயில் சேவை அமைக்க பொதுமக்களின் சார்பாக பொதுவான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த புறநகர் சேவை திட்டம் கொண்டுவரும் பட்சத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை அருகிலுள்ள சுற்றுப்பகுதிகள் மிகவும் வளர்ச்சி அடையும்