அகற்றப்பட்ட குப்பைகள்

Update: 2022-08-16 15:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மேற்கு தெருவில் கோவில் சுவற்றை ஒட்டி குப்பைகள் குவிக்கப்பட்டு இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அந்தக் குப்பைகளை அங்கிருந்து அகற்றப்பட்டது. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்