திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மேல்மணம்பேடு ஊராட்சியில், மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இப்போது வரை அது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமலே உள்ளது. விரைவில் திறக்கப்படும் என்ற ஆவலில் அந்த பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.