காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சாலமங்கலம் கிராமத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. இதேபோல் குன்றத்தூரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சாலமங்கலம் கிராமத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. இதேபோல் குன்றத்தூரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.