காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும்.