பொதுமக்கள் அவதி

Update: 2022-08-12 14:42 GMT

திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வெங்கல் பெரியபாளையம் வழியாக பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் கடந்த பல மாதங்களாக இரவு 7.00 மணிக்கு மேல் திருவள்ளூரில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பணியாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இரவு பஸ்களை மீண்டும் இயக்கப்படுமா?

மேலும் செய்திகள்