குப்பைகளால் அவதி

Update: 2022-08-11 15:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலை ஒரம் உள்ள கால்வாய்களில் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிடப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாய்களில் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. கால்வாய்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கழிவு நீர் செல்ல படப்பை ஊராட்சி ஏற்பாடு செய்யுமா?

மேலும் செய்திகள்