பன்றிகளால் தொல்லை

Update: 2022-08-11 15:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மல்லியங்காரணை அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கொட்டப்படும் குப்பை கழிவுகளை அங்கே சுற்றி திரியும் பன்றிகள் கிளறுவதால் குபைகள்காற்றில் பறந்து அருகில் உள்ள வயல்வெளியிலும் பிளாஸ்டிக் கழிவுகள் செல்கின்றது, இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் குப்பைகள் கொட்டும் இடத்தில் மதில் சுவர் அமைக்க வேண்டும். மேலும் பன்றி தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் செய்திகள்