பெயர்பலகை வேண்டும்

Update: 2022-08-11 15:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஊராட்சியில் பஜனை கோயில் தெரு அருகில் உள்ள சுடுகாட்டில் ஒரு பக்கம் சுற்று சுவர் கட்டப்படவில்லை. சமத்துவ சுடுகாடு என்ற பெயர்ப்பலகை காணவில்லை. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்