மாடுகளின் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-11 14:59 GMT

திருவள்ளுர் வட்டம் அரண்வாயல் கிராமத்தில் இருந்து திருவூர் செல்லும் அரண்வாயல் ஆற்று பாலத்தின் மேல் மாடுகள் குறுக்கே படுத்து கொண்டு இருப்பதால், அவ்வழியே வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலை போக்குவரத்துக்கு இடையூராக அமைந்து உள்ள மாடுகள் சாலையில் இருந்து அப்புரப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்