வேகத்தடையால் விபத்து

Update: 2022-08-11 14:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சாலையில் ஆங்காங்கே சிமெண்ட் கலவையிலான வேகத்தடையை உயரமான அளவிற்கு போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரக்கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வேகத்தடையில்மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உயரமாக உள்ள சிமெண்ட் கலவையிலான வேகத்தடையை அகற்றிவிட்டு உயரம் குறைவான வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்