மோட்டார் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-11 14:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மேற்கு தெருவில் பேரூராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதை பயன்படுத்த மின் மோட்டார் பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இந்த மின் மோட்டார் பெட்டி திறந்த நிலையில் மிக ஆபத்தாக காணப்படுகிறது. எனவே இந்த மின் மோட்டார் பெட்டியை அப்புறப் படுத்தி புதிய பெட்டி ஏற்பாடு செய்ய பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்