பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-10 14:41 GMT

அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் ஏராளமான இடங்கள் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் தினமும் அதிகமான பன்றிகள் வலம் வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. பன்றிகள் தொல்லையிலிருந்து விடுபட, நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்