பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் பகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக இந்த பயணியர் நிழற்குடை பயன்பாடு இல்லாமல் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இங்கு நிறுத்த வேண்டிய அனைத்து பஸ்களும் பயணியர் நிழற்குடைக்கு கீழே நிறுத்தாமல் அதற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்