தாழ்வாக தொங்கும் மின்சார வயர்கள்

Update: 2022-08-10 14:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், அக்கரப்பாக்கம் கிராம விவசாய நிலத்தில் மின்சார வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசய நிலத்தில் வலம் வரும் கால்நடைகளுக்கு அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை சீர் படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்