திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்திலிருந்து திருவாலங்காடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வீரராகவபுரம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்திலிருந்து திருவாலங்காடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வீரராகவபுரம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.