தேனி-மதுரை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் ஆண்டிப்பட்டி, குன்னூர், தேனி போன்ற இடங்களில் தண்டவாளத்தின் அருகே நின்று சில இளைஞர்கள் செல்பி எடுக்கின்றனர். இதனால் இளைஞர்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.