பாழடையும் பூங்கா

Update: 2022-07-28 13:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் கொண்டஞ்சேரி கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பூங்காவில் விளையாட பயன்படும் இரும்பு உபகரனங்கள் அனைத்தும் துறுப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்