விபத்து அபாயம்

Update: 2023-09-17 16:28 GMT

புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னியகோவில் பகுதியில் ஏராளமான மதுக்கடைகள் உள்ளன. அங்கு மது வாங்குவதற்காக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்