நாய் தொல்லை

Update: 2023-08-02 17:25 GMT

திருபுவனை, திருவண்டார்கோவில், மதடிகப்பட்டு பகுதியில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்