கூடுதல் வகுப்பறைகள் தேவை

Update: 2023-07-05 16:45 GMT

காரைக்கால் நிரவி கொம்யூன் காக்கமொழியில் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்