பொதுமக்கள் அவதி

Update: 2023-06-07 13:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பூச்சி அத்திபேடு ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்