ஆமை வேகத்தில் மேம்பால பணி

Update: 2023-06-07 13:24 GMT

திருவள்ளுர் மாவட்டம் மணலி சி.பி.சி.எல். அருகில் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், மணலியில் இருந்து பிராட்வே மற்றும் ஐ.ஓ.சி செல்லும் பஸ்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லுகிறது. அம்புலனஸ் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. அதிகாரிகள் உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்