பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-07 13:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் முதல் நயப்பாக்கம் வரை சாலையின் ஓரமாக சீமை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் செல்லும் பஸ்கள் இதனால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றி பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்