பேருந்து இயக்க வேண்டும்

Update: 2023-05-31 13:26 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிருந்து பெரியபாளையம், வெங்கள், திருவள்ளூர், அரண்வாயல் குப்பம், கொப்பூர், பாப்பரம்பாக்கம், திருப்பெருமந்தூர், சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் பஸ் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா குறைந்து நிலமை சீராகிய போதும் இந்த வழித்தடத்தில் பஸ் சேவை இயக்கவில்லை. எனவே, இந்த வழித்தடத்தில் மீண்டும் தடம் எண் '160-பி' என்ற பஸ் சேவையை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

மேலும் செய்திகள்