நாய்கள் தொல்லை

Update: 2023-05-31 13:23 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரெயில் நிலையத்தில் நாய்கள் அதிக சுற்றிதிரிகிறன. இவை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை துரத்தி கடிக்கின்றனர்.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்