ஏரிகளில் கழிவுநீர்

Update: 2023-05-24 13:59 GMT

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அமனம்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள பல திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரி கழிவுகள் புழல் ஏரிக்கு செல்லும் பூண்டி ஏரி கால்வாயில் சென்று கலக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்