மேம்பாலம் பணி முடிக்கப்படுமா?

Update: 2023-05-24 13:57 GMT

திருவள்ளுர், செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பணி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ரெயில் நிலையம் பாதையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் மேம்பால பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்