குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2023-05-24 13:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி 7-வது வார்டில் அமைந்துள்ள பஜனை கோவில் தெருவில் குடிநீர் குழாய் ஒரு மாதமாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். குடிநீர் குழாயின் அருகிலேயே கழிவுநீர் கால்வாயும் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீர்செய்யவும், கழிவுநீர் கால்வாயை மூடவும் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்