புகார் எதிரொலி

Update: 2023-05-24 13:47 GMT

திருவள்ளுர் மாவட்டம் மணலி புதுநகரில் குழந்தை ஏசு கோயில் அருகில் உள்ள ஆற்று மேம்பாலம் மேடும், பள்ளமாக இருப்பது பற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தியாக வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மறுசீரமைப்பு செய்தனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துணை நின்ற 'தினத்தந்தி'க்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்