மோசமான சாலை

Update: 2023-05-17 13:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள சாலை மேடும்,பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுகள் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மேலும் செய்திகள்