பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-17 13:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பஸ் நிறுத்தம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இந்த பஸ் நிறுத்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்