பயன்படுத்தாமல் இருக்கும் பூங்கா

Update: 2023-05-10 14:24 GMT

செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா இதுவரை யாரும் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த பூங்காவை சுற்றி முட்புதற்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்த பூங்காவை பயண்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்