ஆழ்துளை கிணறு சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-10 13:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நெய்தவாயல் ஊராட்சியில் தமிழ்கொரஞ்சூரில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இது, சரியாக பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்