போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-03 13:33 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சென்னைக்கு சென்று வரும் நிலையில் தற்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்