போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-03 13:27 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலின் தெற்குப் பகுதியில் கணரகவாகனங்கள் அதிகம் நிறுத்தப் படுவதால் காலையிலும் மாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

மேலும் செய்திகள்