இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-04-26 14:00 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய உள்ளனர். இரவு நேரங்களில் குன்றத்தூரில் இருந்து சோமங்கலத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்லனர்.

மேலும் செய்திகள்