பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-04-16 12:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்லமேடு பகுதியில் எவர்சில்வரால் ஆன சிறுவர், சிறுமியர்கள் விளையாட்டுக்கான பூங்கா இதுவரை யாரும் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. மேலும் அதனை சுற்றி முட்புதற்கள் மண்டிக்கிடைக்கின்றன.எனவே இதனை பயண்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்