போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-12 15:28 GMT

காஞ்சிபுரம், குன்றத்தூர் பஸ் நிலையம் தனியார் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகனங்களை ஒழுங்குபடுத்தி சீரான போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்