மின்விளக்கு மாற்றப்படுமா?

Update: 2023-04-12 15:25 GMT

காஞ்சிபுரம், ரெயில்வே ரோடு, அம்பேத்கர் நகரில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்களால் அப்பகுதியில் நடமாட முடியவில்லை. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்கள் பயந்து, பயந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் விளக்கை சரிசெய்ய வேண்டும்.


 

மேலும் செய்திகள்