மின்கம்பம் சேதம்

Update: 2023-04-02 13:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திருமங்கலம் கிராமம் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்