இரவு நேர பஸ்கள் தேவை

Update: 2023-04-02 13:14 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் இரவு 8 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால் அச்சப்படும் சூழலும் அமைகிறது. எனவே மேற்குறிய பகுதிகளுக்கு இரவு நேர பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்