பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-04-02 13:07 GMT

திருவள்ளூர் மாவட்டம், திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தம் அமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்