வேகத்தடை வேண்டும்

Update: 2023-03-29 12:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மூங்கில் மண்டபம் சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்