நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-03-26 13:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு காய்சல் பரவுகிறது. எனவே சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்