பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-03-26 13:10 GMT

திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெரு,மாதா கோவில் தெரு இணைப்பு சாலை போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிக்கனல் வசதி செய்துதர வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்