கால்நடைகள் இடையூறு

Update: 2023-03-26 13:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கிராமத்தில் போக்குவரத்து இடையூறாக சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றிதிரிகின்றன. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் கால்நடைகள் இருப்பது தெரியாமல் செல்வதால் கால்நடைகள் மீது மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்