சேதமடைந்த மின் கம்பம்

Update: 2023-03-26 13:07 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை முனிவேல் நகரில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் பழுதடைந்து அதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்