ஆபத்தான மின்சார கேபிள்

Update: 2023-03-26 12:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் தேவி கருமாரியம்மன் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார கேபிள் வெளியே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள்,பாதசாரிகள் அனைவரும் அச்சப்படுகின்றனர். மேலும் எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்சார துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து மின்சார கேபிளை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்